முகப்பு

dimanche 14 novembre 2010

நட்பினை


"கற்பனைகளினால் நமது கனவுகள் மாறுகின்றது"

"நான் மாறலாம், ஏன் நீயும் மாறலாம்"

"இறைவன் நினைத்தாலும் மாறாதது, மாற்ற முடியாதது, நம் நட்பினை" !

"பூவின் வாசம் இந்த உலகில், ஒரு நாள் மட்டுமே வீசும்"

"ஆனால், நாம் இறந்தாலும் நம் நட்பின் வாசம், இந்த உலகில் என்றும் வீசும்" !!

Aucun commentaire:

Enregistrer un commentaire