முகப்பு

vendredi 25 mars 2016

நல்லதாகட்டும்!



    நீர்வீழ்ச்சி படைத்தான் இறைவன் - அதில் மின்சக்தி கண்டான் மனிதன் !
    காற்றை படைத்தான் இறைவன் - அதில் அலை சக்தி கண்டான் மனிதன் !
    புவியினை படைத்தான் இறைவன் - அதில் ஈர்ப்பு சக்தி கண்டான் மனிதன் !
    மனதை படைத்தான் இறைவன்- அதில் இறைசக்தியை உணர வேண்டும் மனிதன் !
    புலர்ந்த பொழுது நல்லதாகட்டும்!

Aucun commentaire:

Enregistrer un commentaire