முகப்பு

samedi 12 mars 2016

குற்ற_உணர்வு

படித்ததில் வலித்தது

பசியில் இருந்த ஒரு பெண் சிங்கம் நீண்ட போராட்டத்தின் பின்
 ஒரு மானை வேட்டையாடி பிடித்து இறையை துண்டிக்க ஆரம்பித்தது.

சிறிது நேரத்தில் மான் கருவுற்றிருப்பதை கண்டு கொண்டது.

இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகிய
 சிங்கம் உடனே தாயின் வயிற்றிலிருந்து
 வெளியேறிய
 குட்டியை காப்பற்றுவதற்காக பகீரத
 பிரயத்தனம் மேற்கொண்டது.

இறுதியில் நீண்ட நேர
 முயற்ச்சி பலனளிக்காது குட்டி இறக்க
 நேரிட்டது. இதைத் தாங்க முடியாத
 சிங்கமும் கீழே சாய்ந்து கொண்டது.

சிறிது நேரத்தின் பின் இந்த நிகழ்வை முழுவதுமாக படம் பிடித்துக்
 கொண்டிருந்தவர் அருகில் சென்று பார்த்த போது சிங்கம் இறந்து கிடந்தது....
 #குற்ற_உணர்வு

மனிதர்களிடம் தொலைந்து போன கருணை..
‎இன்று‬ விலங்குகளிடம்

படித்ததில் வலித்தது

Aucun commentaire:

Enregistrer un commentaire