முகப்பு

samedi 19 mars 2016

அம்மா, அப்பா


    பெத்தவங்கள ஏன் அம்மா அப்
    .
    அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு..!? அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன...!?
    .
    அ – உயிரெழுத்து....
    ம் – மெய்யெழுத்து .
    மா – உயிர் மெய்யெழுத்து.
    அதே போல தான் அப்பா..!!
    .
    தன் குழந்தைக்கு தன்னுடைய வித்தாகிய உயிரை கொடுப்பவர் தந்தை.தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய்.
    .
    இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை. எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது. நமது தமிழ் மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளது..!!

    பான்னு கூப்பிட்றோம்..!! எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா.??

Aucun commentaire:

Enregistrer un commentaire