முகப்பு

samedi 3 novembre 2012

ஆசான் வள்ளலார்

 
 
கருவில் கலந்த துணையே
என் கனிவில் கலந்த அமுதே
என் கண்ணில் கலந்த ஒளியே
என் கருத்தில் கலந்த களிப்பே
என் உருவில் கலந்த அழகே
என் உயிரில் கலந்த உறவே
என் உணர்வில் கலந்த சுகமே
-ஆசான் வள்ளலார்


Aucun commentaire:

Enregistrer un commentaire