முகப்பு

mardi 20 novembre 2012

நீ நீயாக இரு!

 
 
எவரைப்போல இருக்கவும் முயலாதே..
எவரையும் பின்பற்றாதே..
அப்படிச் செய்தால் உன் இருப்பு போலியாகும்.
அது நீ தற்கொலையை விட மோசமானது.
நீ நீயாக இரு! அப்போதுதான் நீ ஆதாரப் பூர்வமானவராக பொறுப்புள்ளவராக உண்மையாக இருக்க முடியும்!         


Aucun commentaire:

Enregistrer un commentaire