முகப்பு

vendredi 2 novembre 2012

மகிழ்ச்சியே காரணம்

 
 

 
 
விஞ்ஞானிகள் இரண்டு எலியினை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்.
ஒரு எலிக்கு நல்ல உணவு கொடுத்து தனியாகவும்...
இன்னொரு எலிக்கு நல்ல உணவு கொடுத்து கூட்டத்துடனும் விட்டார்கள்.
சாப்பாடு தினமும் இரண்டிற்கும் சரியாக கொடுக்கப்பட்டது.
கொஞ்ச காலங்களில் தனியாக இருந்த எலி இறந்துவிட்டது.
இரண்டாவது இருந்த எலி மிகவும் உற்சாகமாய் இருந்தது...
சாப்பாட்டை விட மகிழ்ச்சியே காரணம் என காரணம் என ஆய்வில் தெரியவந்தது...


Aucun commentaire:

Enregistrer un commentaire