முகப்பு

vendredi 23 novembre 2012

"அம்மா "

 
 
அம்மா என்று அழைப்பதற்கு காரணம்
இருக்கிறது….
"அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே
இது தமிழுக்கு மட்டுமே உள்ள
சிறப்பு......
அ - என்பது உயிர் எழுத்து
ம் - என்பது மெய் எழுத்து
மா - என்பது உயிர்மெய் எழுத்து
( மெய் என்றால் உடல் என்று பொருள் )
-அதாவது உடலையும் ,உயிரையும்
இணைத்துகொடுப்பவர்
"அம்மா " ♥

 

Aucun commentaire:

Enregistrer un commentaire