முகப்பு

samedi 7 mai 2016

உன் மடியை தந்தால் போதும்..


    சொந்தமென்று சொல்ல நீ மட்டும் போதும்...!
    துன்பங்களில் தாங்கிக்கொள்ள உன் பாசம் போதும்...!
    இன்பங்களில் கலந்து கொண்டு நீ புன்னகைத்தால் போதும்...!
    கடைசி மூச்சி நிற்கும் போது
    உன் மடியை தந்தால் போதும்..

Aucun commentaire:

Enregistrer un commentaire