முகப்பு

mardi 3 mai 2016

மனைவி என்பவள்



    "மனைவி என்பவள் கணவனுக்கு கண்ணாடியை
    போன்றவள் ஆவாள். . !
    கணவனாகிய நீங்கள் சிரித்தால் அவளும் சிரிப்பாள். . !
    நீங்கள் அழுதால் அவளும் அழுவாள். . !
    ஆனால் நீங்கள் முறைத்தாலோ அல்லது ஏசினாலோ...
    அவள் உடைந்துவிடுவாள். . !
    தயவு செய்து உங்களின் கவலைகளை கண்ணாடியிடம்
    பரிமாறுங்கள். . !
    கோபத்தை காட்டி அதனை உடைத்து விடாதீர்கள்...!

Aucun commentaire:

Enregistrer un commentaire