முகப்பு

jeudi 19 mai 2016

மனைவி கடவுளின் மறு உருவம்




    பெண்களின் உணர்வுகளை மதி
    மனைவி கடவுளின் மறு உருவம்
    ஒரு பெண்...
    மழலையாகி,
    மகளாகி,...
    தமக்கை,
    தங்கையாகி,
    தாயாகி,
    அண்ணியாகி,
    அத்தையாகி,
    காதலியாகி,
    மனைவியாகி....
    இத்தனை ஆனாலும்,
    மனைவி ஸ்தானத்திற்கே
    மதிப்பும் மரியாதையும் அதிகம்.
    மனைவி. தவிர
    மற்ற உறவுகள், இரத்த சம்பந்தமானது.
    பாசம் என்பது
    அவர்களின் D.N.A. விலே இருக்கும்.
    ஆனால்
    எங்கிருந்தோ வந்து......
    நம் சுக துக்கங்களில் பங்கெடுத்து,
    நோய் காலங்களில் பணிவிடை செய்து,
    தேவை, தேவையற்றதை அறிந்து..
    உனக்கே உரியவளாகிறாள்.
    மட்டுமல்லாது,
    நம் கோப வெறுப்புகளையும் தாங்கிக் கொண்டு
    உன் சுமைகளையும் சுமக்கிறாள்.
    உலகிலேயே யாரும் கொடுக்கமுடியாது.
    உயரிய "தந்தை " எனும் அங்கிகாரத்தை கொடுக்கிறாள்.
    அவ்வளவு ஏன் ?
    நீ இறந்த பின் உன் உறவுகளே செய்யாத
    மழலை பருவத்திலிருந்தே
    பூண்ட...
    " பூவை பொட்டை
    இழந்து வெள்ளை உடை தரித்து... "
    தன் வாழ்வையிம் இழக்கிறாள்....
    அறிவீர்.. உணர்வீர்... போற்றுவீர்...
    காதலிப்பீர் உண்மையாக...!

    ப்பவர்கள் மட்டும் படிக்கவும்...!

Aucun commentaire:

Enregistrer un commentaire