முகப்பு

jeudi 4 octobre 2012

உலகில் இல்லை

 
 
 
இந்த உலகத்தில்
ஒருவர் மட்டுமே
உனக்கு துணையென
இறைவன் சொன்னால்
இவள் தான்
என்
இனிய
துணை . . .
அம்மாவின்
அன்புக்கு
இணை
என்றுமே
உலகில் இல்லை . . .
 


Aucun commentaire:

Enregistrer un commentaire