முகப்பு

mardi 2 octobre 2012

மனித நேயத்தை

 
 
காட்டாறு கரை புரண்டு வருகிறதா
நாணலாய் மாறு
புயல்க்காற்று புறப்படுகிறதா
புல்லாய் மாறு
தொட்டாச் சிணுங்கியாய் இருப்பதும்
பச்சோந்தியாய் மாறுவதும்
...
தப்பில்லை
மனித நேயத்தை
நீ
மறுதலிக்காத வரை!

 

Aucun commentaire:

Enregistrer un commentaire