முகப்பு

jeudi 25 octobre 2012

நம்நட்பு......

 
 
மரணம் மறுக்கும் வரை ,
மண் மீது இருப்போம் .
 மறுக்கும் மறு கணமே ,
மண்ணில் நம்மை விதைப்போம் .
இடர்கள் இடறும்வரை ,
 இதயம் சுவாசிப்போம் -
இறந்தபின்னும் தொடரும்
நம்நட்பு......


Aucun commentaire:

Enregistrer un commentaire