முகப்பு

jeudi 25 octobre 2012

 
 
சிரிப்பு வந்தால் சிரியுங்கள்....
நாளை அழுகை வரும் போது,
அப்போது அழுது கொள்ளலாம்...
கொஞ்சமாக சிரித்து,
கொஞ்சமாக அழுவதை காட்டிலும்,
 நெறைய சிரித்து நெறைய
அழுவது தான் நல்லது..........

Aucun commentaire:

Enregistrer un commentaire