முகப்பு

jeudi 26 janvier 2012

நட்பு


ஒரு செடியில் பூக்கள் என்பது ,
பூத்துக்கொண்டே இருக்கும் .
அதுபோல், என் இதயத்தில் ,
உங்கள் மீதான நட்பு , என்றும்
உங்களை தொடர்ந்து கொண்டே இருக்கும் .
நான் மண்ணுக்குள் புதையும் வரை ~~~~~

Aucun commentaire:

Enregistrer un commentaire