முகப்பு

dimanche 29 janvier 2012

பிறவிஇருந்து என்ன பயன் ?


உலகில் உயிருடன் வலம்வரும் அனைவரும் பூமிக்கு அடியில் உறங்குவோருடன் ஒப்பிட்டால் மிகவும் ஒரு சிலர்தான். இயற்கையின் போதனையை அமைதியாகக் கேட்டால் இந்த உண்மை உங்களுக்கு அழகாக விளங்கும்.
 இயற்கையின் விதிப்படி உங்கள் குறுகிய வாழ்வை கழியுங்கள். பழுத்த ஆலிவ் இலை தன்னை சுமந்து நின்ற கிளையை வாழ்த்தி, அதற்கு உயிர் கொடுத்த மரத்திற்கு நன்றி கூறிவிட்டு உதிர்வதைப்போல பயணத்தின் முடிவுக்கு சாந்தத்துடன் நன்றி கூறுங்கள்.
பயமின்றி இந்தப் பூமியில் வாழுங்கள். மரணத்தை எண்ணி அஞ்ச வேண்டாம். அவன் ஒரு நண்பன்தான் எவனும் குறித்த நேரத்திற்கு முன் இறப்பதில்லை.
 இந்தப்பிறவியில் நம்மை நேசிப்பவரை அறிந்து அன்பு செய்யாவிட்டால் நமக்கு இன்னொரு பிறவி இருந்து என்ன பயன் ?

Aucun commentaire:

Enregistrer un commentaire