முகப்பு

vendredi 20 janvier 2012

காத்தி௫க்கின்றோம்



அன்பு காட்ட அம்மா இல்லை....
அறிவு புகட்ட அப்பா இல்லை....
அன்பே என்று அரவணைக்க ...யா௫மில்லை....
மகனே என்று மடிசாய்க்க யா௫மில்லை....
கண்ணே என்று கட்டியணைக்க யா௫மில்லை...
முத்தே என்று முத்தமிட யா௫மில்லை.....

அப்படியென்றால் நாங்கள் யார்?
அனாதை என்னும் சிறப்பு பட்டம் பெற்ற
பட்டதாரிகளா நாங்கள்...?

எங்களது பிறந்தநாள் என்னவென்று
தெரியாதபோதும்
பணக்காரரின் பிறந்தநாளுக்காக
காத்தி௫க்கின்றோம்
 

Aucun commentaire:

Enregistrer un commentaire