முகப்பு

dimanche 17 avril 2011


மலடி என்று பட்டம் சூட்டி அழைத்தது - 
இந்த உலகம்.....
ஆனால்...
அவள் வீட்டு வாசலில் 'அம்மா' என்று
வாஞ்சையுடன் அழைத்தான்
பிச்சைக்காரன்......

Aucun commentaire:

Enregistrer un commentaire