முகப்பு

samedi 30 avril 2011

எனக்காக....



எனக்காக....
ஒரு பதிலை...
எழுத மறுக்கிறது.....
முகம் தெரியாமலே.....
முகவுரை எழுதிவிட்டேன்...
முடிவுரையை நீ எழுது....
உன் பதிலில் நான் இருந்தால்.....
உன்னை என்மனதில்.....
காலம் முழுதும் சுமப்பேன்...
இல்லையேல்...
உன் நினைவுகளை....
வலிகளாய் சுமந்தபடி.... 
விடைபெறுவேன்....
உனக்காக .....

Aucun commentaire:

Enregistrer un commentaire