முகப்பு

dimanche 17 avril 2011


உன்னைக் காணும் முன்
என் இதழ்கள கூட
பேசியதில்லை
உன்னைக் கண்ட பின்
என் இமைகளும் பேசுகிறதே
இது தான் காதல் வித்தையா??????

Aucun commentaire:

Enregistrer un commentaire