முகப்பு

mardi 5 avril 2011

சிறந்த செல்வம்.



காலையில் நீங்கள் எழுந்திருக்கிறீர்கள்.. என்ன ஆச்சரியம் உங்கள் கைகளில் மந்திரம் போல 24 மணி நேரம் நிரம்பி இருக்கிறது. அதுதான் உங்கள் செல்வங்களில் சிறந்த செல்வம்.
நேரம்தான் விலைமதிப்பற்ற பொருள், அதுதான் வாழ்வின் விலை மதிப்பற்ற சாறுள்ள தசையாகும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire