முகப்பு

mercredi 1 juin 2016

இன்பமான அழகு,இறைவனின் படைப்பே



மரியாதைக்குரியவர்கள் மனதை காயப்படுத்தும் போது தான் சொல்லொண்ணா வலி மனதில் ஏற்படுகிறது .

மெல்லினமாய் இருக்கும் பெண்கள் வல்லினமாய் வார்த்தைகள் உதிர்ப்பது ஏனோ

ஒவ்வொரு விடியலிலும் இன்றாவது நம் வாழ்வில் விடியல் வராதா என்ற ஏக்கத்துடனே விடிகிறது.. காலை வணக்கம் தோழமைகளே.

அருகில் இருப்பவருக்கோ அன்பு காட்ட தெரியவில்லை அன்பு காட்டுபவருக்கோ அருகில் வர முடியவில்லை

ருவரை கெட்டவன் என்று அவர்களே தீர்மானித்து விடுகிறார்கள் நல்லவன் என்பதற்கு மட்டும் அடுத்தடுத்து ஆதாரம் கேட்கிறார்கள்

விமர்சனங்களைப் பற்றி கவலை படாமல் உங்கள் வேலையை செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்

பென்சிலில் இருந்து பேனாவிற்கு மாறும் தருணத்தில் வாழ்க்கையில் ஒன்றையும் அழித்து எழுத முடியாது என்று உணர தொடங்கிவிடுகிறது குழந்தை!!!

கிடைக்கும் போது பெற தவறினால் தேடும்போது கிடைக்காது அன்பு...

ஒருவரை மிகவும் பிடித்து விட்டால் அவர் மீது எவ்வளவு கோபங்கள் வந்தாலும் அவர்மீதான அன்பு மட்டும் ஒருபோதும் குறைவதில்லை
1.                         
   குழந்தைகள் முன் பெற்றோர் சண்டையிடுவது மிக தவறு குழந்தைகள்      மனதில் எளிதாக பாதிப்பை ஏற்படுத்தி தவறு செய்ய தூண்டுகிறது

நட்பு எப்போதுமே சாதி மத இன வேறுபாடு என்றும் பார்ப்பது இல்லை நட்பு என்றும் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும்

இயற்கையின் அழகே ஒரு இன்பமான அழகு,இறைவனின் படைப்பே இனிசைப்பாடும் அழகு...

யாரை நீ வெறுத்தாலும் உன்னை மட்டுமாவது நேசிக்க கற்றுக்கொள் இந்த உலகிலே மிக சிறந்த காதல் உன்னை நீ நேசிப்பது தான்

போனதை மறந்து இருப்பதை மகிழ்ந்து வருவதை எதிர்கொண்டு வாழ்வதே வாழ்க்கை!

Aucun commentaire:

Enregistrer un commentaire