முகப்பு

mercredi 1 juin 2016

மகிழ்ச்சி



பிறரின் வேதனையில் பங்கு கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை அதில் ஏதேனும் மகிழ்ச்சி இருக்கா என்று தேடாதீர்

குழந்தையிடம் அம்மாவை பிடிக்குமா இல்ல அப்பாவை பிடிக்குமா என்று கேட்டால் யாராவது ஒருவரை சொல்லும் அதற்காக இன்னொருவரை வெறுப்பதாக அர்த்தம் இல்லை

எப்பொழுது நம்மை ஒருவருக்கு பிடிக்கவில்லை என்று தெரியுதோ அப்பவே அவர்களை விட்டு விலகிடனும் கூடவே இருந்தா நமக்கு அவமானம் மட்டும் தான் மிஞ்சும்

நம்பிக்கையை பெறுவதை விட பெற்ற நம்பிக்கையை தக்க வைத்து கொள்வதில் தான் இருக்கு நம் சாமர்த்தியம்
  
   என்னை யாருக்கும் பிடிக்கவில்லை என கவலைபட நீசந்தையில் நிற்கும் பொம்மையல்ல நீஎன்பது நீயே உன்னைஉனக்கு பிடித்தால் போதும்

மற்றவர்களை குறை கண்டுபிடிக்கும் போட்டி வச்சா எல்லாருக்கும் முதல் பரிசு கொடுக்க வேண்டி இருக்கும்.

தனிமையைப் போன்ற ஒரு கொடுமையும் இல்லை அதைப் போல் ஓர் உண்மையான நண்பனும் இல்லை

Aucun commentaire:

Enregistrer un commentaire