முகப்பு

lundi 21 décembre 2015

உயிர் வலி



    சிலர் மேல் பாசம் தோன்றும்
    சிலர் மேல் ஆசை தோன்றும்
    அளவு கடந்த அன்பு வைப்பதும்
    அளவு கடந்த பாசம் காட்டுவதும்
    அளவுகடந்த காதல் கொள்வதும்...
    ஒருவர் மேல் அது பிரிவைக்
    கொடுக்கும் போதுதான் புரியும்
    உயிர் வலி என்பது என்னவென்று.

Aucun commentaire:

Enregistrer un commentaire