முகப்பு

lundi 21 décembre 2015

எங்கே உண்டு..???




    நம்மை மிஞ்சி ஒரு சத்தி உண்டு 
    அவை கண்ணுக்குப் 
    புலப்படுவதும் இல்லை 
    அவை பத்தி என்னும் 
    கோட்பாட்டை போட்டு ...
    மதம் என்னும் பெயரில் 
    மனிதனை பிரிக்கவும் இல்லை ..
    படிப்போருக்கு தேவை 
    கல்வி மேல் பத்தி 
    உழைக்கத் துடிப்போருக்குத் 
    தேவை உழைப்பின் மேல் பத்தி 
    சாதிக்க. நினைப்போருக்கு 
    தேவை நம்பிக்கை மேல் பத்தி 
    எதுவானாலும் தாங்க முடிவு 
    எடுப்போருக்குத் தேவை 
    தன் உடல் மேல் பத்தி ....
    இவைகளை மீறி பத்தி 
    எங்கே உண்டு..???

Aucun commentaire:

Enregistrer un commentaire