முகப்பு

dimanche 7 septembre 2014

சாமுவேல் கோல்ட



சாமுவேல் கோல்ட
தனது 17 வது வயதிலேயே சிறிய இரக துப்பாக்கியை கண்டு பிடித்தவரே சாமுவேல் கோல்ட் ஆகும். இவர் 1814ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தார். குடும்பத்தின் வறுமை காரணமாக 16வயதிலேயே வேலைக்கு சென்றார். இவர் மரக்கட்டையில் செய்த சிறிய துப்பாக்கியை கொல்ல பட்டறையில் கொடுத்து வடிவமைத்தார். அதன் பின்னர் அமெரிக்க இராணுவம் இவருடைய துப்பாக்கிகளை வாங்க ஒப்பந்தம் எழுதியது. திடீரென உலகின் பிரபல தொழிலதிபராக உயர்வடைந்தார். அமெரிக்கா – மெக்சிக்கன் யுத்தத்தில் அமெரிக்காவின் வெற்றிக்கு இவருடைய துப்பாக்கிகளே உதவின. புதிய சிந்தனை இருந்தால் உலகத்தை வெல்லும் ஆயுதத்தை தனி மனிதனே உருவாக்கலாம் என்பதற்கு இவருடைய கோல்ட் என்னும் பெயர் கொண்ட துப்பாக்கிகளே காரணமாகும். ஆட்களோ படையணியோ ஆயுதமல்ல அறிவே ஆயுதம் என்பதற்கு கோலட் சிறந்த உதாரணமானவர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire