முகப்பு

samedi 6 septembre 2014

வெற்றியின் மந்திரம் – கஷ்டப்பட்டு முயற்சி செய்



ஒரு நாய் தன்னால்தான் வேகமாக ஓட முடியும் என்று பெருமையாக நினைத்து வந்தது. ஒரு நாள் அது முயல் ஒன்றைத் துரத்தியது. அப்போது அதனால் முயலைப் பிடிக்க முடியவில்லை. மற்ற நாய்கள் அதைக் கேலி செய்தன. அப்போது நாய் கூறியது, மறவாதீர்கள் முயல் உயிருக்குப் பயந்து ஓடியது, நானோ அதைத் துரத்தும் வேடிக்கைக்காகவே ஓடினேன் என்றது. ஆனால் இதனுடைய முதன்மை விடயம் சிரத்தையாகும். உயிரைப் பணயம் வைத்து போராடியதால் முயல் தப்பியது.
வெற்றியின் மந்திரம் – கஷ்டப்பட்டு முயற்சி செய் – என்பதுதான்

Aucun commentaire:

Enregistrer un commentaire