முகப்பு

vendredi 7 janvier 2011

கண்ணே


என் இனிய கண்ணே

உன் நினைவலைகள்

என் இதய குடத்தில்

நிரம்பி வழிகிறது

அதன் மிச்சம் தான்

குளத்தில் விழுந்ததால்

தாமரையாக மலர்கிறது

காற்றுடன் கலந்ததால

தென்றல் ஆகிறது

காகிதத்தில் விழுந்ததால்

கவிதையாகிறது!!!!!!!!!

Aucun commentaire:

Enregistrer un commentaire