முகப்பு

dimanche 16 août 2015

கொஞ்சம் பாரு


ஒரு பெரிய மனிதரின் இறுதிச் சடங்கு…,
சவப்பெட்டி இறுதி யாத்திரைக்கு தயாராக இருக்க,
அங்கு வந்திருந்த மந்திரி தன் நண்பரின் நற்குணங்களைப் பற்றி சிறு உரை நிகழ்த்தினார்..
“மறைந்த நண்பர் கற்பில் ராமன்!
எவ்வித தீயப் பழக்கங்களும் அண்டாமல் நெருப்பாய் வாழ்ந்தவர்!
ஒரு மனிதன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாய் வாழ்ந்து உயிர் நீத்தவர்… “
இறந்தவரின் மனைவி தன் மகனை அழைத்து,
” ராஜா, சவப் பெட்டிக்குள்ள இருக்கறது உங்க அப்பாவா இல்ல வேற யாராவதான்னு கொஞ்சம் பாரு..”.sounthaaa

Aucun commentaire:

Enregistrer un commentaire