முகப்பு

vendredi 24 janvier 2014

தாய்.....



தாய்.....
நம் 
முதல் சந்திப்பு 
உனக்கு ஞாபகம் 
இருக்கிறதா..?? 
மகிழ்ச்சியோடு என்னை 
அணைத்து
முத்தமழை பொழிந்தாயே...!!
நீ
மறந்திருக்கமாட்டாய்...
ஏனெனில்
அன்றுதானே..
உன் கருவில் இருந்து
நான் இறக்கப்பட்டேன்....!!!!!

Aucun commentaire:

Enregistrer un commentaire