முகப்பு

jeudi 23 janvier 2014

மறவாதே


கஷ்டம் உன்னை நாடினால்
பலர் உன்னை விட்டு ஓடுவார்
எவன் தன் சுமை மறந்து
உன் நிலை உணர்ந்து கரம் கொடுகின்றனோ
அவனை உயிர் உள்ளவரை மறவாதே..........

Aucun commentaire:

Enregistrer un commentaire