முகப்பு

jeudi 23 janvier 2014

அன்புடன் சௌந்தா .



கசப்பான உண்மை
காதலி தேவதையாக தெரியும் பலருக்கு,
அம்மா தெய்வமாக தெரிவதில்லை..

எல்லா நகையை விடவும் 
மேலானது 
என் தாயின் இனிய 
புன்னகை தான்..

குழந்தைக்கு 
ஜென்மம் கொடுத்து
மறுஜென்மம் எடுப்பவள்
அம்மா....

சிரித்து பார் உன் முகம் உனக்கு பிடிக்கும்.
பிறரை சிரிக்க வைத்துபார் உன் முகம் எல்லோருக்கும்
பிடிக்கும்

காதலித்துப்பார் கவிதை வரும் என்ரார்கள்...
ஆனால்.....
கண்ணீர் தான் வருகின்றது..........!!!

துணிவு வந்தால் பயமும் தெரியாது, தூரமும், தொலைவும் தெரியாது...
தன்னுடைய இலக்கு மட்டும் தான் தெரியும்...!

அன்புடன் சௌந்தா .

Aucun commentaire:

Enregistrer un commentaire