முகப்பு

jeudi 19 décembre 2013

தர்க்கங்களை



தர்க்கங்களை தவிர்த்துவிடுங்கள் : அவை வெளிச்சத்தைவிட அதிகமான உஷ்ணத்தைக் கொடுக்கின்றன. மற்றவரது கருத்துக்களை தாக்கிப் பேசுவது, அவரது தனித்தன்மையைக் காயப்படுத்துகிறது. வெறுப்பான விளைவை உண்டாக்குகிறது, அது தனிமனிதர்களுக்கிடையே உள்ள உறவுகளில் தடையை ஏற்படுத்துகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire