முகப்பு

lundi 23 décembre 2013

தாய்மை

 
 
 
பெண்மை என்பது கருணை,
கடவுள் கூட தோற்றுபோவான்,
தாயின் கருணையில்...
பெண்மை என்பது பெருந்தன்மை,
தெய்வம் கூட மன்னிக்கமறுக்கும் தவறுகளை,
தாய்மை மன்னிக்கும்...


Aucun commentaire:

Enregistrer un commentaire