முகப்பு

vendredi 29 novembre 2013

இறைவனே

Photo : கடவுள்

யார் சொன்னது
கடவுள் இல்லையென்று?
பார்த்தோம்...
சிரித்தோம்...
மகிழ்ந்தோம்...
ஒரே வீட்டிலும்
வாழ்ந்தோம்
பெற்றோரை
கடவுளுக்கு மேலாக நினைத்து...

இரவு நேரத்தில் ஆகாயத்தில் நட்சத்திரங்களைப் பார்க்கிறோம், ஆனால் அவை பகலில் நமது கண்களுக்கு தெரிவதில்லை. அதனால் வானில் நட்சத்திரங்களே இல்லை என்று பொருளாகிவிடுமா..? அதுபோலத்தான் அஞ்ஞானத்தினால் இறைவனைக் காணமுடியவில்லை என்றால் அதற்காக இறைவனே இல்லையென்று சொல்லலாமா..?

Aucun commentaire:

Enregistrer un commentaire