முகப்பு

vendredi 29 novembre 2013

இழப்பதில்லை.


Photo : சந்தர்ப்பம் சூழ்நிலையை காரணம் காட்டி உங்கள் குற்றங்களை நியாயப்படுத்தாதீர்கள். மனச்சாட்சி நீங்கள் செய்த குற்றத்தை தொடர்ந்து கண்டித்துக்கொண்டே இருக்கும். காரணங்களை அடுக்குவதால் குற்றங்கள் வீரியம் இழப்பதில்லை.

சந்தர்ப்பம் சூழ்நிலையை காரணம் காட்டி உங்கள் குற்றங்களை நியாயப்படுத்தாதீர்கள். மனச்சாட்சி நீங்கள் செய்த குற்றத்தை தொடர்ந்து கண்டித்துக்கொண்டே இருக்கும். காரணங்களை அடுக்குவதால் குற்றங்கள் வீரியம் இழப்பதில்லை.

Aucun commentaire:

Enregistrer un commentaire