முகப்பு

dimanche 8 juillet 2012

பாசம் வரும் போது

 
மங்கைக்குள் கங்கை உண்டு
துன்பம் வரும் போது
கண்ணீராக வெளிப்படும்..
மங்கைக்குள் வரம் உண்டு
கோபம் வரும் போது
நெருப்பாக வெளிப்படும்.
... மங்கைக்குள் அன்பு உண்டு
பாசம் வரும் போது
தாய்மையாக வெளிப்படும்..
 

Aucun commentaire:

Enregistrer un commentaire