முகப்பு

dimanche 15 juillet 2012

நூறு மெழுகு வர்த்திகளை ஒளிரச் செய்வான்


உள்ளம் என்கின்ற கதவுக்கு வெளிப்புறமாக கைபிடி கிடையாது, அதை உள்ளிருந்து நீங்களே திறக்க வேண்டும். உங்கள் உள்ளத்தை மற்றவரால் திறக்க முடியாது.
பிரச்சனையை பேசாதீர்கள் அதை தீர்க்கும் வழிமுறைகளை பேசுங்கள், குறைகளை பேசாதீர்கள் அதை தீர்க்க முயலுங்கள்.
நல்லவனாக இருங்கள், நல்லவன் கையில் ஒரு மெழுகுவர்த்தி கிடைத்தால் அதனால் அவன் மேலும் நூறு மெழுகு வர்த்திகளை ஒளிரச் செய்வான். 

Aucun commentaire:

Enregistrer un commentaire