முகப்பு

mercredi 4 juillet 2012

நல்லுணவையே உண்ண வேண்டும்.

தப்பான உணவு கிடைத்தால் : மற்றவர்களின் மனத்தாலும், வாக்காலும் காயத்தினாலும் இதர சூழ்நிலைகளாலும் இவ்வுணவுக்கு ஏற்பட்டிருக்கும் அசுத்தம் நீங்கட்டும் இவ்வுணவு பரிசுத்தமடையட்டும் என்று வாழ்த்தி உண்ணுங்கள்.
 அவரவர்க்குப் பொருந்துகிற உணவை அவரவரே கண்டு கொள்ள வேண்டும்.
 உள்ளத்தில் அமைதியை ஏற்படுத்துகின்ற நல்லுணவையே உண்ண வேண்டும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire