முகப்பு

mercredi 27 juin 2012

நன்றி

.
 இருவர் மரம் நட்டனர் ஒருவருடைய மரத்தில் இரண்டு பூக்களும் இன்னொருவருடைய மரத்தில் நூறு பூக்களும் பூத்தன. முதலாமவர் மரத்தை நேசிக்காத காரணத்தால் மரம் அதிகம் பூக்கவில்லை இரண்டாமவர் மரத்தை நேசித்த காரணத்தால் அது அபாரமாகப் பூத்தது.
 எதையும் நேசிக்க வேண்டும் இது வாழ்வின் முதற் பாடம். அவற்றை வாழ்த்த வேண்டும் இது இரண்டாவது பாடம். நம்பிக்கையோடு எதையும் எதிர்கொள்ள வேண்டும் இது மூன்றாவது பாடம்.
. யார் நன்றி சொல்கிறார்களோ அவர்கள் மனது நிறைவாக இருக்கும், மற்றவருக்கு அவர்கள் மீது உயர்ந்த மரியாதை தோன்றும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire