முகப்பு

mercredi 20 juin 2012

சிரித்து மகிழும் குழந்தையாய்

 
ஆறு சுவை
ஏழு சுரம்
எட்டு அதிசயம்
ஒன்பது ரத்தினம்
பத்து அவதாரம்
இவையெல்லாம்
... ஒன்றாக்கி
இறைவன் படைத்த
உயிர் ஓவியம் நீ
ஆதலினால்
நானும் உன்னைப்
படைத்தேன் கவிதையாய்
சிரித்து மகிழும் குழந்தையாய்
 

Aucun commentaire:

Enregistrer un commentaire