முகப்பு

lundi 19 décembre 2011

மனித வாழ்வின் நோக்கமும் இறுதி இலட்சியமும்


மனத்தை நீ எப்படி வைத்திருக்கிறாயோ அந்த நிலையைப் பொறுத்தே நீ அடையும் சந்தோஷத்தின் அளவு இருக்கிறது. ஏனென்றால் வாழ்வின் அர்தமும் நோக்கமும், சந்தோஷம்தான். மனித வாழ்வின் நோக்கமும் இறுதி இலட்சியமும் அதுதான்.
திருப்திக்கான வழிமுறைகள் நம்மிடையே வளர்தெடுக்கப்படாவிட்டால் பொருளாதார வெற்றிகள் முதல் எவ்வளவு வெற்றிகள் வந்தாலும் அவை நம்மை மகிழ்விக்காது. திருப்திப்படத் தெரியாதவனுக்கு தீர்வு என்னவென்று தெரியாது. சந்தோமான வாழ்வுக்கு ஒரு சிலதுதான் தேவை. அவை உங்களிடமே இருக்கின்றன, உங்கள் சிந்தனா முறையில் இருக்கின்றன.

Aucun commentaire:

Enregistrer un commentaire