முகப்பு

mardi 27 décembre 2011

எழு தோழா


எறும்பு போல் வேகம் பெறுவோம்,
மனதில் நிலவை போல் காட்சி தருவோம் 
 உலகில் கதிரவனாய் இருப்போம் 
பகைவருக்கு சந்திரனாய் இருப்போம் 
நல்லவர்க்கு அமைதியாய் இருப்போம் 
நன்மைக்கு வேகமாய் நடப்போம்
கடமைக்கு துணிச்சலாய் இருப்போம் 
பூமிக்கு துணிச்சலாய் இருப்போம்
பூமிக்கு துணிவோடு எதையும் வென்றுவிடுவோம்
நாட்டிற்கு நம் தேசத்திற்கு 
எழு தோழா ,எழு தோழா, எழு தோழா 

Aucun commentaire:

Enregistrer un commentaire