முகப்பு

jeudi 4 août 2011

ரகசியம்..



மங்கையே
மௌனத்தால் நீ பேசும் வார்த்தைகள் ஆயிரம்
விழியால் நீ பேச நினைத்தால் பாஷைகள் ஆயிரம்..ஆயிரம்உன் மனக்கடலின் ஆழமோஎவரும் அறியா ரகசியம்...

Aucun commentaire:

Enregistrer un commentaire