முகப்பு

jeudi 11 août 2011

நாணல்



எல்லாவிதமான கசப்பு, கோபம், சண்டை, போராட்டம், தவறான பேச்சு, விரோதம் உட்பட அனைத்தையும் விலத்தி வையுங்கள்.
 நாணல் போல மென்மையாகவும், வளையும் தன்மையுடனும் இருங்கள். செடார் மரத்தைப்போல வளையாமல் இருக்காதீர்கள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire