முகப்பு

jeudi 8 septembre 2016



    இந்த உலகில் எதுவும் நமக்கு சொந்தமானது இல்லை.....
    இன்று நமதாக இருப்பது நாளை வேறு ஒருவருடையதாகிவிடுகிறது...
    இது தான் இறைவன் நமக்களித்த உலகநியதியுமாகும்.....
    நான்.......எனது...... என்ற அகங்காரத்தை விடுவோம்!!

      எல்லோரும் பிறர் தன்னை ஏமாற்றக் கூடாது என்று நினைக்கிறார்களே ஒழிய தானும் பிறரை ஏமாற்றக் கூடாது என்று ஏன் நினைப்பதில்லை.

        பேசி பயனில்லை என்னும் போது மௌனம் சிறந்தது பேசுவதிலே அர்த்தம் இல்லை என்னும் போது பிரிவும் சிறந்தது. 

          வாழ்க்கையில் யாரும் கற்றுத்தராத சில பாடத்தை 'தனிமை' புரியவைத்து விடுகிறது... வாழ்க்கையில் யாரையும் நம்பி வாழாதே என்று...!

            தனக்கு உதவி செய்யும் வரை நல்லவரென்றும், உதவி செய்யவில்லை என்றால் கெட்டவரெனும் நினைப்பது மனிதனின் சுபாவம்
            பூத்த மலரெல்லாம் ஆண்டவனின் சன்னதிக்கு வருவதில்லை.!

Aucun commentaire:

Enregistrer un commentaire