முகப்பு

lundi 2 septembre 2013

பெயரெடுக்கக் கூடாது.



இன்று ஒன்றைப் பேசுவோர் நாளை இன்னொன்றைப் பேசுவார்கள் இதை ஊசலாட்ட நடத்தை என்பார்கள். இத்தகைய தெளிவில்லாதவர்களால் மாண்புகளை பேணி வாழ முடியாது. ஊஞ்சல் இந்தப்பக்கமும் போகும் அந்தப்பக்கமும் போகும் அதற்கு எங்குபோவதெனத் தெரியாது. உலகில் 90 வீதமானவர்கள் ஊசலாட்டக்காரரே, அவர்களில் நாமும் ஒருவர் என்ற பெயரெடுக்கக் கூடாது.

Aucun commentaire:

Enregistrer un commentaire