முகப்பு

dimanche 22 septembre 2013

சேரும்

 
நம்மில் எவரும் குறைகள் இல்லாதவர்கள் இல்லை. குறை நிறைகளை பரஸ்பரம் பார்த்தே முடிவு செய்ய வேண்டும். நேசிக்கப்படும் ஒருவர் திசைமாறிப் போனால் அவரை திருத்த முயலவேண்டும், இல்லையேல் அந்த உறவை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.
உங்கள் குழந்தைகளை நல்ல பண்புடன் வளர்த்தால் அந்தப் பழக்கம் உங்கள் பேரக்குழந்தைகளிடமும் போய்ச் சேரும்


Aucun commentaire:

Enregistrer un commentaire