முகப்பு

dimanche 3 février 2013

வெளி வந்துவிடுகின்றன

 
 
அறையில் அழுகிய பொருள் இருந்தால் அதன் நாற்றம் உடனே அறையெங்கும் பரவுவதைப்போல பொறாமை, வெறுப்பு, தீமை ஆகியன இதயத்தில் இருந்தால் அவை உடனே வார்தையாக வெளி வந்துவிடுகின்றன

Aucun commentaire:

Enregistrer un commentaire